-

தக்காளி ரசம்
View recipe: தக்காளி ரசம்நமது அன்றாட சமையலில் முக்கியமான பொருளாக இருப்பது தக்காளி. தக்காளி சுவைக்காகவும் உடல் ஆரோகியத்துக்கும் பயன்படுத்துகின்றனர். தக்காளி ரசத்தில் புளிக்கு பதிலாக கூடுதலாக தக்காளி பயன்படுத்தப்படுகிறது. தக்காளி கடுமையான வலி நீக்க, கண் பார்வைக்கு, சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் உருவாகுவதை தடுக்க என்று பல வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரவல்லது.
-

கொள்ளு ரசம்
View recipe: கொள்ளு ரசம்ரசம் இல்லாமல் மதிய சாப்பாடு இருக்காது. எந்த வகையான குழம்பு இருந்தாலும் தயிர் சாதம் சாப்பிடுவதற்க்கு முன்பு ரசம் ஊற்றி சாப்பிடுவார்கள். ஏனெனில் ரசத்தில் புளி முக்கிய பங்கு வகிக்கிறது. புளி ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது ஆதலால் எந்த உணவு உண்டாலும் ரசம் சாப்பிடுவதால் வயிறு உபாதைகள் வராது. இத்துடன் கொள்ளு சேர்ப்பதால் கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைக்க உதவும். பெருங்காயத்தூளை உணவில் சேர்ப்பதால் அஜீரண கோளாறு ஏற்படாமல் இருக்க, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…
-

துவரம் பருப்பு ரசம்
View recipe: துவரம் பருப்பு ரசம்ரசம் இல்லாமல் மதிய சாப்பாடு இருக்காது. எந்த வகையான குழம்பு இருந்தாலும் தயிர் சாதம் சாப்பிடுவதற்க்கு முன்பு ரசம் ஊற்றி சாப்பிடுவார்கள். ஏனெனில் ரசத்தில் புளி முக்கிய பங்கு வகிக்கிறது. புளி ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது. ஆதலால் எந்த உணவு உண்டாலும் ரசம் சாப்பிடுவதால் வயிறு உபாதைகள் வராது. இதோடு துவரம் பருப்பு சேர்ப்பதால் நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது. பெருங்காயத்தூளை உணவில் சேர்ப்பதால்…
-

துவரம் பருப்பு கடைதல் – |
View recipe: துவரம் பருப்பு கடைதல் – |துவரம் பருப்பு கடைதல் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. மதிய சாப்பாட்டில் முதல் உணவாக இந்த பருப்பு கடைதல் சாப்பிடுவர். துவரம் பருப்பு நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
-

ரசப் பொடி
View recipe: ரசப் பொடிரசம் இல்லாமல் மதிய சாப்பாடு இருக்காது. எந்த வகையான குழம்பு இருந்தாலும் தயிர் சாதம் சாப்பிடுவதற்க்கு முன்பு ரசம் ஊற்றி சாப்பிடுவார்கள். ஆதலால் ரசப் பொடியை தயாரித்து வைத்திருந்தால் எந்த நேரம் வேண்டுமனால் சட்டென்று ரசம் வைத்துவிடலாம்.
-

சாம்பார் பொடி
View recipe: சாம்பார் பொடிதுவரம் பருப்பு சாம்பார் நாம் உண்ணும் உணவுகளில் ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. துவரம் பருப்பு நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது. ஆதலால் சாம்பார் பொடியை தயாரித்து வைத்திருந்தால் எந்த நேரம் வேண்டுமானால் சட்டென்று சாம்பார் வைத்துவிடலாம்.
-

குழம்பு மிளகாய் தூள்
View recipe: குழம்பு மிளகாய் தூள்குழம்பு மிளகாய் தூள் அனைத்து குழம்பு வகைளுக்கும் உபயோகிக்கலாம். மிளகாய், தனியா, விரலி மஞ்சள், மிளகு மற்றும் சீரகத்தில் சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு தனித்தன்மையைக் கொண்டது. தனியா மூட்டுவாத மற்றும் பக்கவாத நோய்கள் வராமல் தடுக்கும். விரலி மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினியாகவும், ரத்தம் சுத்தம் படுத்துவதற்கும் உதவியாக இருக்கிறது.
-

துவரம் பருப்பு கடைதல் – ||
View recipe: துவரம் பருப்பு கடைதல் – ||ஒரு மாறுதலுக்காக சாம்பாருக்கு பதிலாக துவரம் பருப்பு கடைதல் செய்யலாம். ஏனெனில் இந்த கடைதலில் துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி என்று பல பொருட்களை வைத்து தயார் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு தனித்தன்மையைக் கொண்டது. துவரம் பருப்பு நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.






