குறிச்சொல்: Vazhaiththandu
-

வாழைத்தண்டு பொரியல்
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் வாழைத்தண்டு சாப்பிட்டால் சிறுநீரகத்தில் இருக்கும் கல் எந்த வலியும் இல்லாமல் சிறுநீர் வழியாக வெளியே வந்துவிடும் . வாழைத்தண்டை வெறும் வயிற்றில் சாறாக பிழிந்து குடித்தால் உடம்பில் உள்ள அணைத்து கழிவுகளும் சிறுநீராக வெளியே வந்துவிடும். பொரியலாக செய்தும் சாப்பிடலாம். வாழைத்தண்டு சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், ரத்த சோவையை போக்கவும் மற்றும் வயிற்று கொழுப்பை குறைக்க சிறந்த மருந்தாக விளங்குகிறது.
Written by
·