குறிச்சொல்: சாம்பார் பொடி
-

சாம்பார் பொடி
துவரம் பருப்பு சாம்பார் நாம் உண்ணும் உணவுகளில் ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. துவரம் பருப்பு நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது. ஆதலால் சாம்பார் பொடியை தயாரித்து வைத்திருந்தால் எந்த நேரம் வேண்டுமானால் சட்டென்று சாம்பார் வைத்துவிடலாம்.
Written by
·