பகுப்பு: தூள் \ பொடி
-

சாம்பார் பொடி
துவரம் பருப்பு சாம்பார் நாம் உண்ணும் உணவுகளில் ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. துவரம் பருப்பு நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது. ஆதலால் சாம்பார் பொடியை தயாரித்து வைத்திருந்தால் எந்த நேரம் வேண்டுமானால் சட்டென்று சாம்பார் வைத்துவிடலாம்.
Written by
·
-

குழம்பு மிளகாய் தூள்
குழம்பு மிளகாய் தூள் அனைத்து குழம்பு வகைளுக்கும் உபயோகிக்கலாம். மிளகாய், தனியா, விரலி மஞ்சள், மிளகு மற்றும் சீரகத்தில் சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு தனித்தன்மையைக் கொண்டது. தனியா மூட்டுவாத மற்றும் பக்கவாத நோய்கள் வராமல் தடுக்கும். விரலி மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினியாகவும், ரத்தம் சுத்தம் படுத்துவதற்கும் உதவியாக இருக்கிறது.
Written by
·
-

ரசப் பொடி
ரசம் இல்லாமல் மதிய சாப்பாடு இருக்காது. எந்த வகையான குழம்பு இருந்தாலும் தயிர் சாதம் சாப்பிடுவதற்க்கு முன்பு ரசம் ஊற்றி சாப்பிடுவார்கள். ஆதலால் ரசப் பொடியை தயாரித்து வைத்திருந்தால் எந்த நேரம் வேண்டுமனால் சட்டென்று ரசம் வைத்துவிடலாம்.
Written by
·