பகுப்பு: உரைப்பு அடை
-

உரைப்பு அடை அல்லது துவரம் பருப்பு அடை
ஒரு சிலர் உரைப்பு அடை என்றும் துவரம் பருப்பு அடை என்றும் கூறுவர். இந்த அடையில் அரிசி, துவரம் பருப்பு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்களை கொண்டு செய்யப்படுகிறது. இட்லி அரிசி உபோயகப் படுத்துவதால் அடை மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். துவரம் பருப்பு நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது, வெங்காயம் அதிலும் சிறிய வெங்காயம் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள்…
Written by
·